பேருந்தில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர்

By

Published : Oct 23, 2021, 12:43 PM IST

Updated : Oct 23, 2021, 2:13 PM IST

thumbnail

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தினார்.

Last Updated : Oct 23, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.